Monday, 26 September 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 27 .09 .2011 )

மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்? என்று கேட்கப்பட்டது.
அதற்கு ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்

நூல்: புகாரி, முஸ்லிம்



No comments:

Post a Comment