கடந்த 01.09.2011 அன்று பஹ்ரைன் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் அப்துல் ரஹ்மான் ஷரிப் (43 ) என்ற சகோதரர் பலத்த அடிபட்டு சுய நினைவு இழந்துள்ளார்.உடனடியாக பஹ்ரைன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்துல் ரஹ்மான் ஷரிப். தீவிர சிகிச்சைக்குப் பின் தனிப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.அனாலும் சகோதரர் அப்துல் ரஹ்மான் ஷரிப் கண் விழிக்காமல், உணர்வற்ற நிலையிலே உள்ளார் சகோதரர் அப்துல் ரஹ்மான் ஷரிப் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் தூஆ செய்வோமகா !
சகோதரர் அப்துல் ரஹ்மான் ஷரிப் வேலூரைச் சேர்ந்தவர் சவுதி அரேபியாவில் உள்ள தாமமில் A /C கம்பனியல் வேலை பார்க்கிறார்.மேலும் இவர் தாமம் த மு மு க கிளை நிர்வாகியும் ஆவார்
No comments:
Post a Comment