Wednesday, 28 September 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 29 .09 .2011 )



நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 29 .09 .2011 )



நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள்,
அவளுடைய செல்வத்திற்காக,
அவளுடைய குலச் சிறப்புக்காக,
அவளுடைய அழகுக்காக,
அவளுடைய மார்க்கப்பற்றுக்காக !
நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும்,
உமக்கு நலம் உண்டாகட்டும் ! - நபி(ஸல்)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: புகாரி, முஸ்லிம்

No comments:

Post a Comment