Monday, 3 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 04 .10 .2011 )


செல்வத்திலும்

தோற்றத்திலும்

தம்மை விட மேலான

ஒருவரை உங்களில் கண்டால்,

உடனே (அவற்றில்)

தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்)

பார்க்கட்டும்" - நபி(ஸல்)

றிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புகாரி


No comments:

Post a Comment