Friday, 21 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 21.10 .2011 )



தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால்

இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப்

பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். நபி(ஸல்)

அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி)

நூல்: அபூதாவூத்

No comments:

Post a Comment