Friday, 7 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 07 .10 .2011 )

ஜும்ஆ நாளில்

ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது


பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத்

தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார்.

அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள்,உட்காருங்கள்,

நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள்

என்று கூறினார்கள்.

நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது

No comments:

Post a Comment