Wednesday, 19 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 20.10 .2011 )



கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள்.

ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான்.

அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை

- நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

No comments:

Post a Comment