Tuesday, 18 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 19.10 .2011 )


இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்)

அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன.

அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும். நபி(ஸல்)

அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி)

நூல்: புகாரி


No comments:

Post a Comment