Sunday, 23 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 24.10 .2011 )



பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர்,

தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை ! - நபி(ஸல்)

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி),

நூல்: புகாரி

No comments:

Post a Comment