Friday, 21 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 22.10 .2011 )




தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு

சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்" - நபி(ஸல்)

அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி)

நூல்: அபூதாவூத்

No comments:

Post a Comment