Monday, 10 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 11.10 .2011 )



"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ

அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான்.

பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக்

கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை" - நபி(ஸல்)

அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி)

நூற்கள்: புகாரி, முஸ்லிம்

No comments:

Post a Comment