ஜும்மா மஸ்ஜித் எமனேஸ்வரம்
Tuesday, 25 October 2011
நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 26.10 .2011 )
யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும்
ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய
பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்)
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி),
நூற்கள்: புகாரி, முஸ்லிம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment