Tuesday, 25 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 26.10 .2011 )




யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும்

ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய

பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்)

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி),

நூற்கள்: புகாரி, முஸ்லிம்

No comments:

Post a Comment