Saturday, 15 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 16.10 .2011 )

சுவர்க்கத்தை நோட்டமிட்டேன், அதில் அதிகமானவர்களை

ஏழைகளாக பார்த்தேன், இன்னும் நரகத்தை நோட்டமிட்டேன்,

அதில் அதிகமானவர்களை பெண்களாக பார்த்தேன்.

என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


No comments:

Post a Comment