Saturday, 22 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 23.10 .2011 )




இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின்

பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான் நபி(ஸல்)

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

நூல்: திர்மிதி

No comments:

Post a Comment