Monday, 24 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 25.10 .2011 )



இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை

மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை

வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்)

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

நூல்: திர்மிதி

No comments:

Post a Comment